மாதவிடாய் 😢 😭(ஆண்களுக்கான பதிவு )

 ♥#மாதவிடாய் 😢 😭(ஆண்களுக்கான பதிவு )


♥மாதத்தில் 25 நாட்கள் நாம்மோடு நமக்கு சொர்க்கத்தில் இருப்பதை உரணர்த்துபவள் 5 நாட்கள் மட்டும் நரகத்தில் வாழ்கிறாள் என்பதை நாம்( ஆண்கள் ) உணர்வதே இல்லை....!


♥அவள் அந்த நாட்களில் நிம்மதியாக அமருவதும் இல்லை.. 

பொது_இடங்களில்_செல்வதும் இல்லை.... சாப்பிடுவதும் இல்லை... தூங்குவதும் இல்லை....


♥அதை அவளாக விரும்பி ஏற்றுக் கொள்ள வில்லை அதை அவளால் தடுக்கவும் முடியாது...


♥தன் சகோதரனிடமோ யாரிடமும்  கூட சொல்ல முடியாது அந்த வேதனையை..... 


♥ஒரு சில ஆண்மகன்கள் அவளின் உதிரத்தின் வாடையில் கொமட்டலும் வாந்தியும் வரும் என்று கூறும்போது ஒன்றை மறந்து விடுகிறார்கள் . அவளிடம் இருந்து சுகத்தை பருகும் போது எங்கே சென்றது இந்த குமட்டலும் வாந்தியும்  என தெரியவில்லை.....!


♥அவள் அந்த நாட்களில் அடையும் வேதனையை அந்த கடவுளும் அறியானோ.....!


♥உனக்காக 25 நாட்கள் உன்னோடு வாழும் அவளுக்காக 5, நாட்கள் அவளுக்காக வாழுங்கள் வேற ஏதும் வேண்டாம்... அதுவும் முடியவில்லை என்றாள் அவளை அவளுக்காக அந்த 5 நாட்கள் வாழவிடுங்கள்...


♥அவளை ஒதுக்கி வைக்காமல் அவளிடம் அன்பாக பேசி அவளின் வேதனையை புரிந்து கொள்ளுங்கள்..


♥அவள் மீதம் உள்ள நாட்களில் உங்களுக்காக வாழ்வாள்...


♥இன்றைய வாழ்க்கையில் அவளுக்கு அந்த முதல் நாள் எப்படி எங்கே தொடங்கும் என தெரியாமல் அவள் அடையும் வேதனையை வார்த்தைகளால் கூறி விட முடியாது....


♥நீ ஒரு பெண்ணுக்கு எந்த உறவாக வேணாலும் இரு ஆனால் அந்த நாட்களில் 2 வயது குழந்தைக்கு தாயாக இருப்பது போல் இரு.. அதுவே போதும் அவளுக்கு உனக்காக வாழ்வாள்...!


♥ஆண்களுக்கு அந்த வேதனையை கொடுக்காத கடவுளுக்கு நன்றி..


Comments

Popular posts from this blog

உடலுறவின் போது விந்து விரைவாக வெளிப்படுதலை தடுக்கும் சில முறைகள்

உடலுறவில் ஈடுபடாமலேயே பெண்கள் அதிகமாக உச்சம் காணும் முக்கிய இடங்கள்

நீண்ட நேரம் விந்து வராமல் உறவு கொள்ளுதல் எப்படி